எதை பற்றியும் எதிர் கருத்து யோசிக்காமல் ,சொல்லப்படும் விஷயங்களை முழுவதுமாக நம்பும் பழக்கம் மிகவும் எளிது. அது ஒரு அடிமை நிலை என்பதை கூட அறியாமல்.. அறிய முற்பட சக்தி தேவை .இதற்காக தங்கள் சக்தியை விரயம் செய்ய விரும்பாத ஒரு கூட்டம் உருவாகி கொண்டே இருக்கிறது. தங்கள் அடிமைகளை யோசிக்க செய்யும் சில சக்திகள் எழும் போதெல்லாம் அவர்களை வேறு வேறு பெயர்களால் முத்திரை குத்தி அடிமை கூட்டத்தின் எதிரியாக மாற்றும் வேலையை ஆளும் வர்க்கம் சரியாக செய்து வருகிறது