வாடகை 2

குழந்தை வீட்டுக்கு வந்து ரெண்டு வாரம் ஆச்சு .friends relatives வந்து பாத்துட்டு போறாங்க. கிப்ட் நெறய வந்துருக்கு அதெல்லாம் பிரிச்சு பார்க்க கூட தோணாலயா உனக்கு.

ஹே. குழந்தையை பாக்கவே நேரம் சரியா இருக்கு.. கிப்ட் தானே அதெல்லாம் அப்புறம் பாத்துகலாம்.

கீதா அம்மா கிட்டா தான் குழந்தை தூங்குது ஒரு வாரமா அதாவது உனக்கு ஞாபகம் இருக்கா.

இப்போ என்ன சொல்ல வர நீ. நான் குழந்தையை சரியா பாத்துக்கல குழந்தை மேல அக்கறை இல்லைன்னு சொல்றியா.

ஹே.. ஏன் இப்போ இவ்ளோ சத்தமா பேசுற.

சத்தமா பேச ஆரம்பிச்சது நீ தான்.

நீ ஆபீஸ் ஒர்க் பாத்துட்டு இருக்க. குழந்தை கூட time spend பண்றது இல்ல அதை தான் சொன்னேன். மத்த படி நான் வேற எதும் மீண் பண்ணல.

உனக்கு குழந்தை தான் முக்கியமா போச்சு. என்னை பத்தி எந்த நெனப்பும் இல்ல. வீட்டுக்குள்ள வந்ததும் குழந்தையை தான் தேடுற.

நீ ரேகா first மத்தவங்க எல்லாம் அப்பறம் தான்.

சும்மா பேச்சு. Do you remember When you hug me at last.


எல்லா நேரமும் பாப்பா பாப்பா. முகில் முகில் தான்..

(Hugging her)
சும்மா சமாளிக்காத , கேட்டா தான் கெடைக்கும்னா அப்படி ஒன்னும் எனக்கு வேணாம்.

நாள் பூரா நீ தானே குழந்தைய பாத்துக்குற அதான் நான் வீட்டுக்கு வந்ததும் பாத்துக்குறேன்.உனக்கு உதவி இருக்கலாம்னு..

இப்போ தான் நான் குழந்தைய பார்க்கல. கிப்ட் பிரிக்கல சொன்ன.. எல்லாம் நடிப்பு. உனக்கு என்னை விட குழந்தை தான் முக்கியமா போச்சு😡😏.

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started